செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

புகழின் உச்சத்துக்கு செல்லும் வழி

உலகம் தோன்றியபோது முதன்முதலாக நாதமாகிய 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் தோன்றியது.

ad

news-details

உலகம் தோன்றியபோது முதன்முதலாக நாதமாகிய 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் தோன்றியது. ஓம்காரத்தில் இருந்து சூரிய பகவான் தோன்றினார். அதனால் இவரை 'பிரணவ சொரூபம்' என்பர். மார்க்கண்டேய புராணம் இவரது பிறப்பை பற்றி சொல்கிறது. காஷ்யப முனிவரின் குழந்தையாக தோன்றியவர் இவர். மாரீசி முனிவரின் பேரன். தேவலோக தச்சனான விஸ்வகர்மாவின் மகள் ஸுவர்ச்லாவைத் திருமணம் செய்தார். வைவஸ்தா மனு, எமதர்மராஜன், யமுனா என்னும் குழந்தைகள் பிறந்தனர். தன் இரு கைகளிலும் செந்தாமரை மலர் ஏந்தியுள்ள இவரை வழிபட்டால் ஆரோக்கியம், புகழ், நிர்வாகத்திறன் உண்டாகும்.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments